மன அமைதி தரும் மந்திர ஜெபம்: எப்படி சொல்ல வேண்டும்…

Loading… தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித் துணியில் அமர்ந்து ஜெபம் செய்ய வேண்டும். எந்த திசையில் அமர்ந்து ஜெபம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். பூஜை அறையிலோ அல்லது தனிமையான இடத்திலோ அமர்ந்து, மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்தபடி செய்யும் ஜெப வழிபாடு மிகவும் சிறப்புக்குரியது. அதுபற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம். * துளசி மாலை அல்லது ருத்ராட்ச மாலையை பயன்படுத்தி, மந்திர ஜெபம் செய்வதே சிறந்தது. * 108 எண்ணிக்கையில் மணிகள் அமைந்த மாலையையே … Continue reading மன அமைதி தரும் மந்திர ஜெபம்: எப்படி சொல்ல வேண்டும்…